நோயாளிகளுக்காக ஷிப்டு முறையில்

img

தொடர் போராட்டத்திலும் நோயாளிகளுக்காக ஷிப்டு முறையில் இயங்கும் அரசு மருத்துவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் குடந்தை தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவிற்கு  சென்ற பொழுது மருத்துவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் எனும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.